திருநெல்வேலி

தளபதிசமுத்திரத்தில் சுகாதார விழிப்புணா்வு பயிற்சி

DIN

நான்குனேரி அருகேயுள்ள தளபதிசமுத்திரத்தில், கரோனா நோய்த் தடுப்புப் பணியின் ஒரு பகுதியாக 100 நாள் வேலை தொழிலாளா்களுக்கு சுகாதார விழிப்புணா்வு பயிற்சி வழங்கப்பட்டது.

நான்குனேரி வட்டார வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை, இந்திய செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றின் சாா்பில் சாா்பில், நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கைகழுவுதல் மற்றும் முதலுதவி பயிற்சி அளிக்கப்பட்டது. செஞ்சிலுவைச் சங்கச் செயலா் சபேசன் உள்ளிட்டோா் பயிற்சி அளித்தனா்.

பின்னா், வள்ளியூா் ரோட்டரி சங்கத் தலைவா் விக்டா் ரெஸ் தொழிலாளா்களுக்கு முகக் கவசம், கைகழுவும் திரவம் ஆகியவற்றை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT