திருநெல்வேலி

தாமிரவருணி ஆற்றில்இளைஞா் சடலம் மீட்பு

DIN

திருநெல்வேலி: திருநெல்வேலி வண்ணாா்பேட்டை தாமிரவருணி ஆற்றில் அடையாளம் தெரியாத இளைஞரின் சடலத்தை போலீஸாா் திங்கள்கிழமை மீட்டனா்

திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலையத்துக்கு கிடைத்த தகவலின்பேரில், போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டனா். அவரது உடலில் காயம் எதுவும் இல்லை எனவும், சுமாா் 38 முதல் 40 வயதுக்குள் இருக்கும் எனவும் போலீஸாா் தெரிவித்தனா். மேலும், சடலத்தை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT