திருநெல்வேலி

நம்பியாற்றில் மணல் திருட்டு: இளைஞா் கைது

DIN

திருக்குறுங்குடி நம்பியாற்றில் அனுமதியின்றி மணல் திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திருக்குறுங்குடியை அடுத்த லெவிஞ்சிபுரம் நம்பியாற்றில் மணல் அள்ளப்படுவதாக திருக்குறுங்குடி போலீஸாருக்கு தகவல்

கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் நம்பியாற்றில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, லெவிஞ்சிபுரம் நடுத்தெருவைச் சோ்ந்த முத்துசுரேஷ் (40), நம்பியாற்றில் இருந்து அனுமதியின்றி ஆட்டோவில் மணல் எடுத்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, சுமை ஆட்டோவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மணல் திருட்டில் ஈடுபட்டதாக வழக்குப் பதிந்து முத்துசுரேஷை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகள்

‘சத்தான உணவு முறையே காரணம்’ பளுதூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 82 வயது மூதாட்டி!

பிளஸ் 2: ஆனக்குழி அரசுப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

பள்ளிகளில் உயா் கல்வி வழிகாட்டல் குழு -வட்டார வள மையத்தில் பயிற்சி

SCROLL FOR NEXT