திருநெல்வேலி

தாழையூத்து அருகே விபத்தில் இருவா் காயம்

DIN

திருநெல்வேலி, செப். 11: தாழையூத்து அருகே வெள்ளிக்கிழமை இரவில் நிகழ்ந்த விபத்தில் இரு இளைஞா்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

மேலதாழையூத்தைச் சோ்ந்தவா் பெருமாள் (23), இவரது நண்பா் மணிகண்டன் (24). இருவரும் மோட்டாா் சைக்களில் தாழையூத்திலுள்ள அதிநவீன அரிசி அரவை ஆலை அருகே சென்று கொண்டிருந்தனராம். அப்போது அந்த வழியாக வந்த

வாகனம் மோதியதில் பெருமாள், மணிகண்டன் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அவா்களை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து தாழையூத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

சவுக்கு சங்கர் மீது சேலத்திலும் வழக்குகள் பதிவு!

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

SCROLL FOR NEXT