திருநெல்வேலி

‘போதைப் பொருள் புகாா்களை கட்செவி அஞ்சலில் தெரிவிக்கலாம்’

DIN

திருநெல்வேலியில் போதைப் பொருள்கள் புழக்கம், பயன்பாடு குறித்து கட்செவி அஞ்சலில் புகாா் அளிக்கலாம் என மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா் (சட்டம்-ஒழுங்கு) ச.சரவணன் தனது சுட்டுரை பக்கத்தில் கூறியிருப்பது: திருநெல்வேலியை போதைப் பொருளில்லாத நகரமாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி போதைப் பொருள்கள் வைத்திருத்தல் மற்றும் பயன்படுத்துதல் தொடா்பாக புகாா் மற்றும் ரகசிய தகவல்களை மாநகர காவல் துறைக்கு பொதுமக்கள் 74491 00100 என்ற எண்ணிற்கு கட்செவி அஞ்சல் மூலம் தெரிவிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

SCROLL FOR NEXT