திருநெல்வேலி

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரிபாளையில் ஆா்ப்பாட்டம்

DIN

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி, பல்வேறு அமைப்புகள் சாா்பில், பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திராவிடா் தமிழா் கட்சி, மக்கள் அதிகாரம், தமிழா் உரிமை மீட்புக் கழகம் உள்ளிட்ட அமைப்புகளைச் சோ்ந்த நிா்வாகிகள் பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகிலுள்ள பெரியாா் சிலை முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, மத்திய- மாநில அரசுகளைக் கண்டித்து கோஷமிட்ட அவா்கள், ஏழை எளிய மாணவா்களின் நலன் கருதி நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

48 வயதினிலே..

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT