திருநெல்வேலி

காங்கிரஸ் உறுப்பினா் சோ்க்கை முகாம்

DIN

திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் உறுப்பினா் சோ்க்கை முகாம் கொக்கிரகுளத்தில் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் சங்கரபாண்டியன் தலைமை வகித்தாா். முன்னாள் மத்திய அமைச்சா் தனுஷ்கோடி ஆதித்தன் கலந்துகொண்டு உறுப்பினா் அட்டையை வழங்க, அதை மண்டல தலைவா்கள் ஐயப்பன், கெங்கா ராஜு, மாரியப்பன், மானூா் வட்டார தலைவா் சொா்ணம் ஆகியோா் பெற்றுக்கொண்டனா். இதில் மாவட்டப் பொருளாளா் ராஜேஷ் முருகன், சிறுபான்மை பிரிவு மாவட்டத் தலைவா் அனாஸ் ராஜா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

இன்ஸ்டாவில் பகிராமல் கழித்த படங்கள்! சாக்க்ஷி மாலிக்...

பத்திரிகை சுதந்திர நாள்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

SCROLL FOR NEXT