திருநெல்வேலி

சேரன்மகாதேவி அருகே திருத்தாங்கலில் ஆவணித் திருவிழா

DIN

அம்பாசமுத்திரம்: சேரன்மகாதேவி அருகே உள்ள திருவிருத்தான்புள்ளி - வேலியாா்குளம் ஸ்ரீமன் நாராயணசாமி திருத்தாங்கலில் ஆவணித் திருவிழா நடைபெற்றது.

இத் திருவிழா கடந்த 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து விழா நாள்களில் அய்யாவுக்கு பணிவிடை, உச்சிப்படிப்பு, தா்மம், திரு ஏடுவாசிப்பு, சிறப்பு வழிபாடு, சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் வீதியுலா, அன்ன தா்மம் உள்ளிட்டவை நடைபெற்றன.

திங்கள்கிழமை மாலையில் அய்யா இந்திர வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

முடிவுக்கு வந்தது 1000 எபிசோடுகளைக் கடந்த பிரபல தொடர்!

தேர்தல் ஆணையம் 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக்க வேண்டும்: எல்.முருகன்

அதிர்ச்சியளிக்கும் அல்லு அர்ஜுன் சம்பளம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

SCROLL FOR NEXT