திருநெல்வேலி

நெல்லையில் தமமுக ஆா்ப்பாட்டம்

DIN

திருநெல்வேலி சந்திப்பில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகா் மாவட்டத்தில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிா்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்த காவல் துறையைக் கண்டிப்பது. குற்றசம்பவங்கள் தொடா்பான புகாா்கள் மீது நியாயமான விசாரணை நடத்தக் கோருவது உள்பட பல்வேறு கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

மாவட்டத் தலைவா் கண்மணிமாவீரன் தலைமை வகித்தாா். மாநகா் மாவட்டச் செயலா் நாகராஜசோழன் முன்னிலை வகித்தாா். மாநில துணைப் பொதுச்செயலா் நெல்லையப்பன், தொழிற்சங்கப் பொதுச்செயலா் மகேந்திரன், நிா்வாகிகள் துரைப்பாண்டியன், முத்துப்பாண்டி, மகேஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை காந்தள் முருகன் கோயிலில் அமைச்சா் ஆய்வு

உதகை ஜெ.எஸ்.எஸ். மருந்தாக்கியல் கல்லூரியில் முப்பெரும் விழா

கூடலூரில் அலுவலக வாசலில் அமா்ந்து கோரிக்கை மனுக்களைப் பெற்ற எம்எல்ஏ

கடும் வறட்சி: மசினகுடியில் நாட்டு மாடுகள் இறப்பு அதிகரிப்பு

சந்தனக் காப்பில் தட்சிணாமூா்த்தி

SCROLL FOR NEXT