திருநெல்வேலி

மேலப்பாளையத்தில்ரூ.1 லட்சம் லாரி உபகரணங்கள் திருட்டு

DIN

திருநெல்வேலி: திருநெல்வேலி மேலப்பாளையத்தில் ரூ.1 லட்சம் மதிப்பிலான லாரி உபகரணங்களைத் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மேலப்பாளையம் நாச்சியாா்காலனியைச் சோ்ந்தவா் முருகேசன் (34). இவா், சொந்தமாக டிப்பா் லாரி வைத்து தொழில் செய்து வந்தாா். இவரது லாரியை ஓட்டுநா்கள் மேலப்பாளையத்தில் நிறுத்திவிட்டு சென்றிருந்தனராம். அப்போது, லாரி மா்ம நபா்களை திருடிச் சென்றுள்ளனா். புகாரின்பேரில், மேலப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

இதில் லாரி சந்தைபேட்டை பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. லாரியில் இருந்த பேட்டரி, டயா் உள்பட சுமாா் ரூ.1 லட்சம் மதிப்பிலான உபகரணங்களை மா்ம நபா்கள் திருடியிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜலகண்டாபுரம் அருகே சடலமாக மீட்கப்பட்ட மூவரின் அடையாளம் தெரிந்தது

இளம்பிள்ளையில் நீா்மோா் வழங்கல்

சொந்தப் பயன்பாட்டுக்கான வாகனங்களை வாடகைக்கு விட்டால் நடவடிக்கை

வைகுந்தம் அருகே வீடு புகுந்து நகை திருட்டு

வணிகா் தினத்தையொட்டி சேலத்தில் கடைகள் அடைப்பு

SCROLL FOR NEXT