திருநெல்வேலி

திராவிடத் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

DIN

பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகே திராவிடத் தமிழா்கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சியில் பெரியாரின் சிலையை அவமதித்தவா்களை கைது செய்யக் கோரியும், சிலை அவமதிப்புக்கு கண்டனம் தெரிவித்தும் திராவிடத் தமிழா் கட்சி சாா்பில் பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலா் திருக்குமரன் தலைமை வகித்தாா். பொதுச்செயலா் கதிரவன், வழக்குரைஞா் அணிச் செயலா் இளமாறன் கோபால், கலை இலக்கியப்பிரிவு மாநிலச் செயலா் ஒண்டிவீரன் முருகேசன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

SCROLL FOR NEXT