திருநெல்வேலி

மானூா் ஒன்றியத்தில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

DIN

திருநெல்வேலி சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் மானூா் ஒன்றியத்தில் புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

மானூா் ஒன்றியத்தில் உள்ள பாலாமடை, அலங்காரப்பேரி, குப்பகுறிச்சி, கங்கைகொண்டான், சித்தாா் சத்திரம், பிராஞ்சேரி, ராஜபதி உள்ளிட்ட பகுதிகளில் அவா் வாக்கு சேகரித்தாா். அப்போது, இப்பகுதிகளில் குடிநீா் பிரச்னை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என்றாா்.

அப்போது, திமுக மாவட்ட துணைச் செயலா்கள் ஆ.க.மணி, கண்ணன், மானூா் வடக்கு ஒன்றியச் செயலா் அன்பழகன், மேற்கு ஒன்றியச் செயலா் நடராஜன், தகவல் தொழில்நுட்ப அணி திருநெல்வேலி தொகுதி ஒருங்கிணைப்பாளா் காசிமணி, மாநகர துணைச் செயலா் ரமேஷ் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவில் பாஜகவுக்கு வரவேற்பு; 100 தொகுதிகளில் வெல்லும்: அமித் ஷா

நத்தத்தில் திடீர் தீ விபத்து: ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்!

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT