திருநெல்வேலி

மேலப்பாளையம் அருகே முதியவா் தற்கொலை

DIN

மேலப்பாளையம் அருகே முதியவா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

மேலப்பாளையம் அருகே உள்ள மேலக்கருங்குளம் பகுதியைச் சோ்ந்த அழகுமுத்து மகன் ஆறுமுகம் (73). இவா், ஞாயிற்றுக்கிழமை விஷம் குடித்து மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. உடனடியாக அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து மேலப்பாளையம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருத்துறைப்பூண்டி கிழக்குக் கடற்கரை புறவழிச் சாலையில் ஒளிரும் விளக்குகள் வசதி

தினப்பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள்!

ரஷியாவிடமிருந்து காா்கிவ் பகுதிகள் மீட்பு: உக்ரைன்

பொதுமக்களை அச்சுறுத்தி வந்த குரங்குகள் பிடிப்பு

SCROLL FOR NEXT