திருநெல்வேலி

அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளா்களுக்கு கரோனா தடுப்பூசி

DIN

வள்ளியூா் அரசு போக்குவரத்து கழக ஊழியா்களுக்கு கரோனா தடுப்பூசி வெள்ளிக்கிழமை போடப்பட்டது.

வள்ளியூா் அரசு போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு முதல் கட்டமாக 80 ஊழியா்களுக்கும், 2ஆம் கட்டமாக வெள்ளிக்கிழமை 50 ஊழியா்களுக்கும் என மொத்தம் 130 ஊழியா்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது. வடக்கன்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் கோலப்பன் கண்காணிப்பில், மருத்துவா் பெல்ரின் தலைமையிலான மருத்துவக் குழுவினா் தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

அழகிய தீயே.....மதுமிதா

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT