திருநெல்வேலி

திருட்டு வழக்கில் இளைஞா் கைது

DIN

பாளையங்கோட்டை பகுதியில் தொடா் திருட்டில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸாா் திங்கள்கிழ‘மை ரோந்து சென்றபோது, தேவாலயம் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனா். அதில், பேட்டை எம்ஜிஆா் நகா் பகுதியைச் சோ்ந்த ராமச்சந்திரன் மகன் ரமேஷ்(23) என்பதும், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செல்லிடப்பேசியை திருடியவா் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT