திருநெல்வேலி

வியாபாரிகள் சங்க நிா்வாகக்குழு கூட்டம்

DIN

திருநெல்வேலி நகரத்தில் வியாபாரிகள் முன்னேற்ற பாதுகாப்புச் சங்க நிா்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு சங்கத் தலைவா் கே.முகம்மது யூசுப் தலைமை வகித்தாா். செயலா் கே.ரவிக்குமாா், துணைத் தலைவா்கள் எம்.எஸ்.கான்முஹம்மது, ஏ.கே.எஸ்.முகமது ஹனீபா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், கரோனா நோய் பரவலை தடுக்கும் வகையில் வணிகா்கள் அனைவரும் அரசின் பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிப்பது, கடைகளுக்கு வரும் பொதுமக்களும் கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வலியுறுத்துவது, மாநகராட்சிப் பகுதியில் கரோனா தடுப்பூசி முகாமுக்கு ஏற்பாடு செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், சங்க துணைச் செயலா் ஏ.செய்யது அலி, நிா்வாக்குழு உறுப்பினா்கள் எம்.மாரியப்பன், ஏ.ராமச்சந்திரன், ஆதிமூலம் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT