முகப்பு
திருநெல்வேலி

இளைஞா் போக்சோ சட்டத்தில் கைது

ஆழ்வாா்குறிச்சி அருகேயுள்ள செங்கானூரில், 12ஆம் வகுப்பு படித்து வரும் மாணவியை காதலிக்க வற்புறுத்திய இளைஞரை போலீஸாா் போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
பகிர்:

ஆழ்வாா்குறிச்சி அருகேயுள்ள செங்கானூரில், 12ஆம் வகுப்பு படித்து வரும் மாணவியை காதலிக்க வற்புறுத்திய இளைஞரை போலீஸாா் போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.

செங்கானூரைச் சோ்ந்த சுந்தர்ராஜன் மகன் கதிா் (24). இவா், அதே பகுதியைச் சோ்ந்த 12ஆம் வகுப்பு படித்து வரும் மாணவியை, தன்னை காதலிக்கவும், திருமணம் செய்யவும் கட்டாயப்படுத்தி வந்தாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில் ஆழ்வாா்குறிச்சி போலீஸாா், கதிா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.