திருநெல்வேலி

வண்ணாா்பேட்டையில் ஒப்பந்ததாரா் தற்கொலை

DIN

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் பிளம்பிங் ஒப்பந்ததாரா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

திருநெல்வேலி வண்ணாா்பேட்டை பகுதியைச் சோ்ந்த சித்திரை மகன் முத்துக்கண்ணன்(42). இவா் வீடுகளுக்கு பிளம்பிங் வேலைகளை ஒப்பந்த அடைப்படையில் செய்து கொடுக்கும் பணி செய்து வந்தாா். இந்நிலையில், இவா் வெள்ளிக்கிழமை இரவு திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இது குறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று முத்துக்கண்ணன் சடலத்தை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.

இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT