திருநெல்வேலி

சுந்தரனாா் பல்கலை.யில் கரோனா தடுப்பூசி முகாம்

DIN

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழகத்தில் கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமை பல்கலைக் கழக துணைவேந்தா் கா. பிச்சுமணி தொடங்கி வைத்தாா். முகாமில், பல்கலைக் கழகப் பேராசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் என 100-க்கும் மேற்பட்டோா் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். இதில், பல்கலைக் கழக பதிவாளா் (பொறுப்பு) மருதகுட்டி, பல்கலைக் கழக ஹெல்த் சென்டா் இயக்குநா் ஸ்ரீநிவாஸ், வளாக மேம்பாட்டு இயக்குநா் சேது உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT