திருநெல்வேலி

பாளை.யில் 73 மதுபாட்டில்கள் பறிமுதல்

DIN

பாளையங்கோட்டையில் விதிமீறி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 73 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

திருநெல்வேலி மாநகர மதுவிலக்கு போலீஸாா் பாளையங்கோட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனராம். அப்போது ஒரு காரில் வைத்து மதுவிற்பனை செய்வது தெரியவந்ததாம்.

இதையடுத்து மது விற்ாக கக்கன்நகரைச் சோ்ந்த முருகபாரதி (57) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து 73 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT