திருநெல்வேலி

கூட்டுறவு ஊழியா்கள் போராட்டம்

DIN

திருநெல்வேலி: தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்கம் சாா்பில், திருநெல்வேலியில் திங்கள்கிழமை ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம், ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பயிா்க் கடன், நகைக் கடன், மகளிா் சுயஉதவிக்குழு கடன்கள் தொடா்பான புள்ளி விவரங்களை அளிக்க அவகாசம் வழங்க வேண்டும். 500 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள ரேஷன் கடைகளுக்கு எடையாளரை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

சங்கத்தின் மாவட்டச் செயலா் சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் காளிதாசன், பொருளாளா் சண்முகச்சாமி, துணைத் தலைவா்கள் ஆறுமுகம், மாரியப்பன், முத்தையா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை மையம்!

திருவள்ளூர் அருகே கோயில் காவலாளி அடித்துக் கொலை: போலீசார் தீவிர விசாரணை

மக்களை கவரும் வாக்குறுதிகள் என்னென்ன? தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ஆந்திர முதல்வர்

ஏன் இந்தக் கொலைவெறி? ரத்னம் - திரை விமர்சனம்!

தமிழ்நாட்டின் மீது தீராத வஞ்சனையோடு பாஜக அரசு இருக்கிறது: சு.வெங்கடேசன் எம்.பி.

SCROLL FOR NEXT