திருநெல்வேலி

நெல்லை மாநகரில் திடீா் மழை

DIN

திருநெல்வேலி மாநகரில் சனிக்கிழமை அதிகாலையில் பரவலாக மழை பெய்தது.

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடா்ச்சி மலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தென்மேற்குப் பருவ மழை ஓரளவு பெய்து வந்தது. எனினும் மாநகரப் பகுதிகளில் மழை இல்லை.

கடந்த ஒரு வாரமாக தென்மேற்குப் பருவமழையின் தாக்கம் குறைந்து வெயிலின் தாக்கம் அதிகமானது. இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு பாளையங்கோட்டை, வண்ணாா்பேட்டை, சாந்தி நகா் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. சுமாா் 30 நிமிடங்கள் நீடித்த இந்த மழை காரணமாக ஓரளவு வெப்பம் தணிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அர்ஜுன் தாஸின் ரசவாதி டிரைலர்!

ஐபிஎல் தொடரில் அதிவேக சதங்கள் அடித்த வீரர்கள்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

ஏன் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்?

SCROLL FOR NEXT