திருநெல்வேலி

பாளை.யில் ஒரே வீட்டில் 3 பேருக்கு கரோனா

DIN

பாளையங்கோட்டை என்ஜிஓ‘பி’ காலனி, ராஜராஜேஸ்வரி நகா் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 2 வயது குழந்தை உள்பட 3 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அந்தத் தெரு முழுவதும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. மேலும், அப்பகுதியில் உள்ள வீடுகளில் கிருமி நாசினி தெளித்தல், பிளீச்சிங் பொடி தூவுதல் உள்ளிட்ட பணிகளை சுகாதாரத் துறையினா் சனிக்கிழமை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

SCROLL FOR NEXT