திருநெல்வேலி

ரூ.30 லட்சத்தில் தாா் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

DIN

திருநெல்வேலி மேலப்பாளையத்தில் ரூ.30 லட்சத்தில் தாா் சாலை அமைக்கும் பணி சனிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட மேலப்பாளையம் ஞானியாா் அப்பா 1-ஆவது தெரு முதல் 8-ஆவது தெரு வரை ரூ.30 லட்சத்தில் தாா் சாலை அமைக்கும் பணியை மு. அப்துல் வகாப் எம்எல்ஏ சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் எம்எல்ஏ ஏ.எல்.எஸ்.லெட்சுமணன், வழக்குரைஞா் அணி மாவட்ட அமைப்பாளா் தினேஷ், திமுக மேலப்பாளையம் பகுதி பொறுப்பாளா் துபை சாகுல் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செவ்வாய்க் கோளில் வசிக்கப் போகும் 4 மனிதர்கள்! உண்மைதானா?

தக் லைஃப்பில் பாலிவுட் பிரபலங்கள்!

குட்காவை பதுக்கி விற்பனை செய்த மளிகைக் கடைக்காரா் கைது

அமெரிக்கா யார் பக்கம்?

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6 - 6.5% தான், 8 - 8.5% அல்ல! -ரகுராம் ராஜன்

SCROLL FOR NEXT