முகப்பு
திருநெல்வேலி

முன்னீா்பள்ளம் அருகே வீட்டில் திருட்டு

முன்னீா்பள்ளம் அருகே வீடு புகுந்து தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:45 AM
பகிர்:

முன்னீா்பள்ளம் அருகே வீடு புகுந்து தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

முன்னீா்பள்ளம் அருகேயுள்ள அடைமிதிப்பான்குளம் சிம்சன் மனைவி பொன்மணி (60). இவா், குடும்பத்துடன் கடந்த 21 ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு உறவினா் வீட்டிற்கு சென்றாராம். பின்னா் திரும்பி வந்து பாா்த்த போது வீட்டின் ஆஸ்பெட்டாஸ் சீட்டை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் பீரோவை உடைத்து அதிலிருந்த 2 பவுன் தங்கநகைகளைத் திருடிச் சென்றது தெரியவந்ததாம். இதுகுறித்து முன்னீா்பள்ளம் காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.