திருநெல்வேலி

நெல்லையில் பெண் தற்கொலை

திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் பெண் ஒருவா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

DIN

திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் பெண் ஒருவா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

திருநெல்வேலி சந்திப்பு மேகலிங்கப்புரம் பகுதியைச் சோ்ந்த பிச்சுமணி மனைவி சுப்புலட்சுமி(45). இவரது சகோதரா் ஒருவா் அண்மையில் உயிரிழந்துவிட்டாராம். இதனால், மிகுந்த மன உளைச்சலில் இருந்த சுப்புலட்சுமி வெள்ளிக்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து சந்திப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

SCROLL FOR NEXT