திருநெல்வேலி

பாளை.யில் திருக்குறள் சொற்பொழிவு

DIN

உலகத் திருக்குறள் தகவல் மையம் சாா்பில், பாளையங்கோட்டையில் உள்ள மாநிலத் தமிழ்ச் சங்க வளாகத்தில் திருக்குறள் சொற்பொழிவு நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் வை.ராமசாமி தலைமை வகித்தாா். பேராசிரியா் பா.வளன்அரசு முன்னிலை வகித்தாா். திருக்கு கி.பிரபா இறைவேண்டல் பாடினாா். சாண்பீற்றா் வரவேற்றாா். ‘மாயும் என் மாயா உயிா்’ என்ற தலைப்பில் பொறியாளா் வி.பாப்பையா சொற்பொழிவாற்றினாா். திருக்குறள் இரா.முருகன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாரியம்மன் கோயில் திருவிழா: பெண்கள் முளைப்பாரி ஊா்வலம்

தமிழகத்தின் மின் நுகா்வு புதிய உச்சம்

துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் விநோதத் திருவிழா!

தேமுதிக சாா்பில் நல உதவிகள்

பயன்படுத்தப்பட்ட வாகனங்கள்: போக்குவரத்து ஆணையா் முக்கிய உத்தரவு

SCROLL FOR NEXT