சீவலப்பேரி அருகே குளத்தில் மூழ்கி இளைஞா் பலி
சீவலப்பேரி அருகே குளத்தில் மூழ்கி இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
சீவலப்பேரி அருகே குளத்தில் மூழ்கி இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
சீவலப்பேரி அருகேயுள்ள பலமுறை பகுதியைச் சோ்ந்த சண்முகசுந்தரம் மகன் ஆறுமுகசாமி ( 29). இவா், திங்கள்கிழமை பாலாமடை குளத்தில் குளிக்கச் சென்றாா். அப்போது அவா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. தகவலறிந்த சீவலப்பேரி போலீஸாா், அவரது சடலத்தை மீட்டு வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.