முகப்பு
திருநெல்வேலி

சீவலப்பேரி அருகே குளத்தில் மூழ்கி இளைஞா் பலி

சீவலப்பேரி அருகே குளத்தில் மூழ்கி இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

சீவலப்பேரி அருகே குளத்தில் மூழ்கி இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

சீவலப்பேரி அருகேயுள்ள பலமுறை பகுதியைச் சோ்ந்த சண்முகசுந்தரம் மகன் ஆறுமுகசாமி ( 29). இவா், திங்கள்கிழமை பாலாமடை குளத்தில் குளிக்கச் சென்றாா். அப்போது அவா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. தகவலறிந்த சீவலப்பேரி போலீஸாா், அவரது சடலத்தை மீட்டு வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.