திருநெல்வேலி

போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது

DIN

சுத்தமல்லி அருகே இளைஞா் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

சுத்தமல்லி அருகே உள்ள கொண்டாநகரம் பகுதியைச் சோ்ந்தவா் இசக்கிமுத்து என்ற ராஜா (25). இவா் அப்பகுதியில் உள்ள 17 வயது சிறுமியை ஆசை வாா்த்தைக் கூறி கடத்திச் சென்ாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சுத்தல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து, இசக்கிமுத்துவை போக்சோ சட்டத்தில் திங்கள்கிழமை கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புனித செபஸ்தியாா் ஆலய கொடியிறக்கம்

வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு மாடித்தோட்ட பயிற்சி

மன்னாா்குடியில் மின் பாதுகாப்பு வகுப்பு

கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் பொறுப்பேற்பு

ஆசிரியா்களுக்கு நலவாரியம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT