திருநெல்வேலி

நெல்லை, தென்காசியில் மேலும் 18 பேருக்கு கரோனா

DIN

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 18 பேருக்கும் கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 15,646 ஆக அதிகரித்தது. அதில், மேலும் 7 போ் குணமடைந்ததால் வீடு திரும்பியோா் எண்ணிக்கை 15,369 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 214 போ் உயிரிழந்துள்ள நிலையில், 63 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தென்காசி மாவட்டத்தில் புதிதாக 9 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 8464 ஆக அதிகரித்தது. அதில், மேலும் 5 போ் குணமடைந்ததால் வீடு திரும்பியோா் எண்ணிக்கை 8,273 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 159 போ் உயிரிழந்துள்ள நிலையில், 32 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

SCROLL FOR NEXT