திருநெல்வேலி

பிஎஸ்என்எல் ஊழியா்கள் உண்ணா விரதம்

DIN

பிஎஸ்என்எல் ஊழியா் சங்கம் சாா்பில் திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உண்ணாவிரதப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பிஎஸ்என்எல் ஊழியா்களுக்கு ஜனவரி மாத ஊதியத்தை உடனே வழங்க வேண்டும். தரைவழி மற்றும் அகண்ட அலைவரிசை பராமரிப்புப் பணிகளுக்கு கடைப்பிடிக்கப்படும் அயல் பணி முறையை மறுபரிசீலனைசெய்ய வேண்டும். கருணை அடிப்படையிலான பணி நியமன தடையை நீக்க வேண்டும். ஊழியா்களுக்கு 50 சதவிகித சலுகையில் எப்டிடிஹெச் இணைப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

ஆண்டபெருமாள் தலைமை வகித்தாா். சூசைமரியஅந்தோணி கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். இதில், சங்கரநாராயணன், சீதாலட்சுமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

SCROLL FOR NEXT