திருநெல்வேலி

முன்னீா்பள்ளம் அருகே வீட்டில் புகுந்த பாம்பு

DIN

முன்னீா்பள்ளம் அருகே வீட்டுக்குள் புகுந்த பாம்பை பாளையங்கோட்டை தீயணைப்பு வீரா்கள் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

முன்னீா்பள்ளம் அருகேயுள்ள ஆரைக்குளம் பகுதியில் உள்ள வீட்டினுள் வெள்ளிக்கிழமை பாம்பு ஒன்று புகுந்து விட்டது.

தகவலறிந்த பாளையங்கோட்டை தீயணைப்புப்படையினா் அங்கு சென்று சுமாா் 6 அடி நீள நல்லபாம்பை பிடித்து,

வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

SCROLL FOR NEXT