திருநெல்வேலி

வள்ளியூரில் கரோனா பரிசோதனை முகாம்

DIN

வள்ளியூரில் இலவச கரோனா பரிசோதனை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி பொது சுகாதாரத் துறை, வள்ளியூா் அரிமா சங்கம், பேரூராட்சி நிா்வாகம் ஆகியன இணைந்து நடத்திய இம் முகாமுக்கு, வட்டார மருத்துவ அலுவலா் கோலப்பன் தலைமை வகித்தாா். அரிமா சங்கத் தலைவா் ராமகிருஷ்ணன், செயலா் ஜாண் வின்சென்ட், மருத்துவா்கள் டி.ஜி.திலக், பீது ஆகியோா் முன்னிலை வகித்தனா். அரிமா சங்க நிா்வாகிகள் பண்ணை செல்வகுமாா், முத்து எம்.நடேசன், அந்தோணி சவரிமுத்து உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

வடக்கன்குளம் அரசு மருத்துவா் பீது தலைமையிலான மருத்துவக் குழுவினா் பரிசோதனை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடற்கரையில் இரவு 10 மணிவரை போலீஸாா் கண்காணிப்புப் பணி: எஸ்.பி.

கமலாலயக்குள நீா்வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிக்கை

பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் டிஜிபி ராஜேஸ் தாஸ் உச்சநீதிமன்றத்தில் மனு

முகநூலில் போலீஸாருக்கு கொலை மிரட்டல்

ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவ பெருமாள் கோயில் தேரோட்டம்

SCROLL FOR NEXT