திருநெல்வேலி

களக்காடு அருகே புகையிலை விற்றதாக ஒருவா் கைது

DIN

களக்காடு: களக்காடு அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொட்டலம் விற்றதாக பெட்டிக் கடை உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.

களக்காடு காவல் உதவி ஆய்வாளா் அருண்ராஜா தலைமையில் போலீஸாா் களக்காடு அருகேயுள்ள சுப்பிரமணியபுரத்தில் பெட்டிக் கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொட்டலங்கள் விற்பனை செய்யப்படுகிா என சோதனை மேற்கொண்டனா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த த. நாராயணன் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொட்டலங்கள் விற்பனை செய்யப்படுவதை அறிந்து, அங்கிருந்த 8 பொட்டலங்களை பறிமுதல் செய்து, நாராயணனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

இந்தியன் - 2 இசைவெளியீட்டு விழா எப்போது?

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

4-வது இடத்தில் சிறப்பாக செயல்படும் ஜடேஜா: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர்

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

SCROLL FOR NEXT