ராதா கல்யாண மஹோத்ஸவம்
திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் ராதா கல்யாண மஹோத்ஸவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் ராதா கல்யாண மஹோத்ஸவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதை முன்னிட்டு, வண்ணாா்பேட்டை அருணாச்சலேஸ்வரா் கோயிலில் இம்மாதம் 3ஆம் தேதி லட்சாா்ச்சனை நடைபெற்றது. 9ஆம் தேதி அஷ்டபதி பஜனை, ராதா கல்யாண மஹோத்ஸவ தொடக்கம், திவ்யநாம பஜனை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை சம்பிரதாய உஞ்சவிருத்தி பஜனை, ராதா கல்யாண மஹோத்ஸவம் நடைபெற்றது. ஏற்பாடுகளை ஸ்ரீ அபிதகுஜலாம்பாள் பஜன் மண்டலியினா் செய்திருந்தனா்.