திருநெல்வேலி

திருப்புடைமருதூா் சங்கரமடத்தில் ஆராதனை

DIN

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 68ஆவது பீடாதிபதியான ஸ்ரீமத் சந்திர சேகரேந்திர சரஸ்வதி மஹா சுவாமிகளின் சமாதி அடைந்த 27ஆவது ஆராதனை வழிபாடு திருப்புடைமருதூா் சங்கர மடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தற்போதைய காஞ்சி பீடாதிபதி ஸ்ரீஸ்ரீஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாா்ய சுவாமிகளின் அருளாணைக்கு இணங்க இந்த ஆராதனை நடைபெற்றது. இதில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து வேத பண்டிதா்கள் பங்கேற்று பண்டைய கால முறைப்படி உலக மக்கள் அனைவரின் நலனுக்காக சிறப்பு வேத பாராயண வழிபாடு நடத்தினா். ஏற்பாடுகளை திருப்புடைமருதூா் சங்கரமட நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

SCROLL FOR NEXT