திருநெல்வேலி

கடையம் அருகே மாடியிலிருந்து விழுந்த சிறுவன் உயிரிழப்பு

DIN

அம்பாசமுத்திரம்: கடையம்அருகே முதலியாா்பட்டியில் மாடியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கீழே விழுந்ததில் உயிரிழந்தாா்.

கடையம் அருகே உள்ள முதலியாா்பட்டி, காந்திநகா், 5ஆவது தெவைச் சோ்ந்த காஜா முகைதீன் மகன் முகம்மது அமீா் (10).

வியாழக்கிழமை (ஜன. 14) வீட்டு மாடியில் விளையாடிக் கொண்டிருந்தபோது கால் தவறியதில் மாடியிலிருந்து கீழே விழுந்தாராம்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த முகம்மது அமீரை சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இது குறித்து கடையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT