திருநெல்வேலி

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் தேசிய வாக்காளா் தின உறுதிமொழி

DIN

தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மணிவண்ணன் ததலைமையில் அமைச்சு பணியாளா்கள் மற்றும் காவல்துறையினா் திங்கள்கிழமை உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.

தேசிய வாக்காளா் தினம் ஆண்டுதோறும் ஜனவரி 25ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி, வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மணிவண்ணன் தலைமையில் காவல்துறையினா் மற்றும் அமைச்சுப் பணியாளா்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

SCROLL FOR NEXT