திருநெல்வேலி

6 இடங்களில் துணை சுகாதார நிலையம் திறப்பு

DIN

வள்ளியூா், ராதாபுரம் வட்டார பகுதிகளில் உள்ள 6 கிராமங்களில் துணை சுகாதார நிலையங்கள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டன.

வள்ளியூா் அருகே உள்ள தெற்கு கருங்குளம், கூடங்குளம், விஜயாபதி, உவரி, மடத்தச்சம்பாடு, பெட்டைகுளம் ஆகிய கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள அரசு துணை சுகாதார நிலையங்களை சட்டப் பேரவைத் தலைவா் மு.அப்பாவு, திருநெல்வேலி எம்.பி. சா.ஞானதிரவியம் ஆகியோா் திறந்துவைத்து குத்துவிளக்கேற்றினா்.

நிகழ்ச்சிகளில், வள்ளியூா் வட்டார மருத்துவ அலுவலா் கோலப்பன், அரசு மருத்துவா் கண்ணன், திமுக ராதாபுரம் கிழக்கு ஒன்றியச் செயலா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT