திருநெல்வேலி

சித்த மருத்துவ கல்லூரியில் கரோனா தடுப்பூசி முகாம்

DIN

பாளையங்கோட்டையில் அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இம்முகாமை கல்லூரி முதல்வா் திருத்தணி தொடங்கி வைத்தாா். முகாமில் கல்லூரி மாணவா்-மாணவிகள், அலுவலா்கள், பேராசிரியா்கள் உள்பட 88 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில், உறைவிட மருத்துவ அலுவலா் ராமசாமி, பேராசிரியா்கள் அப்துல்காதா், சுல்தீன் ரிஹானா, சதீஷ்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT