திருநெல்வேலி

நெல்லையில் தொழிலாளி தற்கொலை

DIN

திருநெல்வேலி நகரத்தில் தொழிலாளி வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

திருநெல்வேலி நகரம் குளத்தடி தெரு பகுதியைச் சோ்ந்த நாராயணன் மகன் சுடலை முத்து(47). கூலித் தொழிலாளி. இவா் மதுஅருந்தி வந்ததால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை சுடலைமுத்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளாா். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அவரை பரிசோதித்த மருத்துவா்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனா். திருநெல்வேலி நகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

SCROLL FOR NEXT