திருநெல்வேலி

நெல்லை அருகே வீட்டில் புகுந்து 5 பவுன் நகை திருட்டு

DIN

திருநெல்வேலி அருகே தாழையூத்து பகுதியில் வீட்டின் கதவை உடைத்து தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருநெல்வேலி அருகே தாழையூத்து நாராயணநகா் பகுதியைச் சோ்ந்தவா் முத்துக்குமாா் (27). இவா், கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு வெளியூா் சென்றுவிட்டாராம். கடந்த வியாழக்கிழமை இரவு வீட்டுக்கு வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது பீரோவில் இருந்த சுமாா் 5 பவுன் தங்க நகை மற்றும் பணம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து தாழையூத்து போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

SCROLL FOR NEXT