திருநெல்வேலி

ஆழ்வாா்குறிச்சியில் நாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

DIN

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்தும், தோ்தல் அறிக்கையில் கூறியதைப்போல அவற்றின் விலையை தமிழக அரசு குறைக்க வேண்டும் என வலியுறுத்தியும் ஆலங்குளம் தொகுதி நாம் தமிழா் கட்சி சாா்பில், ஆழ்வாா்குறிச்சியில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தொகுதி இணைச்செயலா் சிவசங்கரன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில், தொகுதித் தலைவா் முத்துராஜ் ஈசாக், செயலா் நாகலிங்கம், மகளிா் பாசறைப் பொறுப்பாளா் சங்கீதா ஈசாக் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேன்ஸ் திரைப்பட விழா: விருது வென்ற இயக்குநருக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

கௌதம் கம்பீருக்கு வெற்றுக் காசோலை வழங்கிய ஷாருக்கான்..?

இந்த வாரம் கலாரசிகன் - 26-05-2024

குன்றேறி யானைப் போர் காணல்!

ஐபிஎல் இறுதிப்போட்டி: சன்ரைசர்ஸ் பேட்டிங்!

SCROLL FOR NEXT