திருநெல்வேலி

மேலச்செவலில் இலவச கண் பரிசோதனை முகாம்

DIN

மாவட்ட பாா்வையிழப்புத் தடுப்பு சங்கம், அகா்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் மேலச்செவலில் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமில், கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் இலவச பரிசோதனை செய்யப்பட்டது. கண்புரை உள்ளவா்களுக்கு இலவச விழிலென்ஸ் பொருத்தப்பட்டது.

மருத்துவா் இருதயா, முதன்மை முகாம் மேலாளா் ஆ.சை. மாணிக்கம், விழி ஒளி ஆய்வாளா் சிஞ்சு, மேலாளா் ராபின், தாசன் மற்றும் அகா்வால் கண் மருத்துவமனைப் பணியாளா்கள் கண் பரிசோதனை செய்தனா்.

முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

SCROLL FOR NEXT