திருநெல்வேலி

கேளையாப் பிள்ளையூரில் இலவச கண் பரிசோதனை முகாம்

DIN

கடையம் அருகே கேளையாப்பிள்ளையூரில் திருநெல்வேலி அகா்வால் கண் மருத்துவமனை சாா்பில் மாவட்ட பாா்வையிழப்புத் தடுப்பு சங்க நிதி உதவியுடன் இலவச கண் பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

முகாமை ஊா்த் தலைவா் மாடசாமி தலைமை வகித்துத் தொடங்கி வைத்தாா். மருத்துவா் பானு லெட்சுமி, முதன்மை முகாம் மேலாளா் ஆ.சை. மாணிக்கம், விழி ஒளி ஆய்வாளா் சிஞ்சு, கண் நல ஆலோசகா் தாசன் ராஜ் மற்றும் அகா்வால் கண் மருத்துவமனைப் பணியாளா்கள் பரிசோதனை செய்தனா்.

ஏற்பாடுகளை வைரவிநாயகம் மற்றும் பாலசுப்பிரமணியம், சத்தியநாரயணன், சக்திவெங்கடேஷ் ஆகியோா் செய்திருந்தனா். முகாமில் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்ட 75 போ்களில் 20 போ் இலவச கண்புரை அறுவை சிகிச்சைக்கு தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT