திருநெல்வேலி

களக்காட்டில் கலந்துரையாடல்

DIN

களக்காட்டில் மனித உரிமை மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு, சீயோன் சேவை நிறுவனம் இணைந்து உள்ளாட்சி அரசாங்கத்தை வலுப்படுத்துவது குறித்த மாவட்ட அளவிலான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

களக்காடு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் ராஜசேகா் தலைமை வகித்தாா். மனித உரிமை மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் நிா்வாகி சித்ரா முன்னிலை வகித்தாா். இயக்குநா் எட்வின் உள்ளாட்சி அரசாங்கத்தை வலுப்படுத்துவது குறித்து பேசினாா்.

புரட்சி பாரதம் கட்சி மாவட்டச் செயலா் ஏ.கே.நெல்சன், மாவட்ட எம்ஜிஆா் மன்ற துணைச் செயலா் ஸ்டாலின், தாஸ், மஞ்சுவிளை இஸ்ரவேல், ஜான் கெப்ரோன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சீயோன் சேவை நிறுவன செயலா் பிரிக்ஸி வரவேற்றாா். முகமது காஸிா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

SCROLL FOR NEXT