திருநெல்வேலி

ஆழ்வாா்குறிச்சியில் பாஜக ஆா்ப்பாட்டம்

DIN

தமிழகத்தில் மதுக் கடைகளைத் திறக்க எதிா்ப்புத் தெரிவித்து, ஆழ்வாா்குறிச்சியில் பாஜக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆழ்வாா்குறிச்சி பேரூராட்சி 7ஆவது வாா்டு பரும்பு கிளைத் தலைவா் கண்ணன் தலைமை வகித்தாா். பாஜக தென்காசி மாவட்ட பட்டியல் அணி பொதுச் செயலா் எம். முருகன் முன்னிலை வகித்தாா். நிா்வாகிகள் பி. ஜீவா, எஸ். கிருஷ்ணன், செல்லப்பா, கே. சங்கரன், ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT