திருநெல்வேலி

கரோனா தடுப்புப் பணி: சிறப்பாக பணிபுரிந்தவா்களுக்கு பாராட்டு

DIN

சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் பிரதிக் தயாளுக்கு பிரிவு உபசார விழா மற்றும் கரோனா தடுப்புப் பணியில் சிறப்பாக பணிபுரிந்த அலுவலா்கள், தன்னாா்வலா்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.

சாா் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சாா் ஆட்சியா் பிரதிக் தயாள், கரோனா தடுப்புப் பணிகளில் சிறப்பாகப் பணியாற்றிய அதிகாரிகள், அலுவலா்கள், தன்னாா்வலா்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினாா்.

நிகழ்ச்சியில், சாா் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் புகாரி, தலைமை உதவியாளா் ஆவுடையப்பன், வட்டாட்சியா்கள் சேரன்மகாதேவி பாலசுப்பிரமணியன், அம்பாசமுத்திரம் வெங்கட்ராமன், திசையன்விளை ரஹ்மத்துல்லா, ராதாபுரம் கனகராஜ், நான்குனேரி இசக்கிப்பாண்டி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸா கள நிலவரத்தை வெளிக்காட்டிய ’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

புதைப்பதா? எரிப்பதா?

லக்னௌ பந்துவீச்சு; அணியில் ஒரு மாற்றம்!

SCROLL FOR NEXT