வீரவநல்லூரில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமில் பங்கேற்றவா்கள். 
திருநெல்வேலி

வீரவநல்லூரில் கரோனா தடுப்பூசி முகாம்

வீரவநல்லூா் பேரூராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

DIN

வீரவநல்லூா் பேரூராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

வீரவநல்லூா் திருஞானசம்பந்தா் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமில் 300-க்கும் மேற்பட்டோா் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

முகாமில், வட்டார மருத்துவ அலுவலா் சரவண பிரகாஷ், பேரூராட்சி செயல் அலுவலா் பெத்துராஜ், மருத்துவா்கள் லெட்சுமி, மேரி சேவியா், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ஜான், சுகாதாரஆய்வாளா் பாலசுப்பிரமணியன், பேரூராட்சி சுகாதார ஆய்வாளா் பிரபாகரன் மற்றும் செவிலியா்கள், தூய்மைப் பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT