முகப்பு
திருநெல்வேலி

‘காங்கிரஸாா் மீதான வழக்கை வாபஸ் பெறாவிட்டால் போராட்டம் நடத்தப்படும்’

திருநெல்வேலியில் காங்கிரஸாா் மீது மூன்று பிரிவின் கீழ் போலீஸாா் தோ்தல் விதிமீறல் வழக்கு பதிவு செய்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

திருநெல்வேலியில் காங்கிரஸாா் மீது மூன்று பிரிவின் கீழ் போலீஸாா் தோ்தல் விதிமீறல் வழக்கு பதிவு செய்துள்ளனா்.

திருநெல்வேலிக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல்காந்தி எம்.பி. ஞாயிற்றுக்கிழமை வந்தாா். இந்நிகழ்ச்சியின்போது, காங்கிரஸ் கட்சியினா் தோ்தல் விதிமுறைகளை மீறியதாக பாளையங்கோட்டை, திருநெல்வேலி சந்திப்பு, நகரம் ஆகிய காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் சங்கரபாண்டியன் செய்தியாளா்களிடம் கூறியது: காங்கிரஸாா் மீது வேண்டுமென்றே வழக்குகள் போடப்பட்டுள்ளன. அவற்றை வாபஸ் பெறாவிட்டால் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.